Monday, November 30, 2009

சந்தோஷ நொடிகள்..

வண்டாடும் பூஞ்சோலையில் 
வானம் பார்க்க அமர்ந்து, 
கவிதை படித்தல்
சுகம்தான்!! 
இருப்பினும்,
காதலியுடன் பேசும் 
ஒரு நொடியை 
விடப் பெரிதல்ல...!!!

No comments:

Post a Comment