Friday, October 30, 2009

பனிக்காலம்

அடடே!!!,
பூமித் தாய்க்கு குளிர்கிறதாம்;
பால் வண்ண 'பனிப் போர்வையை' போர்த்திக்கொண்டிருக்கிறாள்.
என்னே ஒரு முரண்பாடு!!!!

No comments:

Post a Comment