Wednesday, October 28, 2009

முதல் நாள்..

ஓர் இலையுதிர்கால பின்னிரவில்
'அவளுடன்' தோள் சேர்ந்து நடந்துகொண்டிருந்தேன்.
எங்கள் மனம் மலர்ந்தது கண்டு,
மரங்கள் ஆனந்தத்தில் இலைக் கம்பளம் விரித்தது,
நடை பாதையில்...

No comments:

Post a Comment