Thursday, October 29, 2009

வருக 'பனி' மங்கையே..

ஆதவனின் அதிகாரம் அடங்கியது,
பகல் இரவின் இருளில் தொலைகிறது,
மரங்கள் சிரம் கொய்து கொள்கின்றன,
கடிகாரம் கூட சோம்பேறியாய் 1 மணி பின்தங்கியது..
ஆம்,
திருமதி 'பனிக்காலம்' வருகை தருகிறாள்!!!!


No comments:

Post a Comment